அனுதின வாழ்க்கை அவனுக்கு ஆயிரம் வலிகள் தந்திட்டபோதும் தாங்கிக்கொண்டே இவையாவும் எப்போது நீங்குமென அவன் எண்ணியது உண்டு அவளை நினைக்கும்போது வரும் அந்த ஒருவலி மட்டும் தவிர்க்க வேண்டுமென எண்ணிக்கொண்டே இன்னும் ஆயிரம் ஆயிரமாய் வந்திடாதோயென அவன் வேண்டியது உண்டு