( My dear friends this was the original poem that I wrote though it's a second version posted here... Some of you had responded earlier to the one I posted earlier. I lost this one and traced out now... Thanks and enjoy !) IL உலகத்தில் தான் எத்தனை ஆத்மாக்கள்ஒவ்வொரு ஆத்மாவும் அதன் சிறந்த அவதாரத்துடன்அமர்க்களமாக உள்ளது. @GoogleGlass பெரிய கண்ணாடியின் வழியேவிஷயங்களை நன்றாக கண்டு களிப்பார். @kaniths நான் தான் பாஸ், என் சொல்படி தான் கவிதை எழுத வேண்டும் என்று சொல்பவர் சூரியன் காட்சி அளித்தபின் லில்லி மலருக்கு கொண்டாட்டம் என்று தனது படைப்பின் வழியே புதிய உறவுகள் படைக்கும் @periamma அவர்கள் ஆயிரம் கருத்துக்களை அவர் கவிதைகள் வழியே குவிப்பார் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை பூஎங்கள் @jskls முகம் கண்ணன் வருவான் கதை சொல்லுவான்என்று அன்றாட வாழ்க்கயில் இருந்துஅற்புதமான் படைப்புகளை அள்ளி தரும் @iyerviji இரவும் பகலும் ஆந்தையை போல் IL மரத்தில் உட்கார்ந்து கொண்டு அழகான விமர்சனங்களை அள்ளி கொட்டுவதில் மன்னன் நம் @Cheeniya வயிறு வலிக்க சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைப்பார் நமது @meenasankaran ஒளியும் அழகும் உருவத்தில் மட்டும் இல்லாமல் உள்ளத்திலும் இருக்கு என்பதற்கு எடுத்துக்காட்டு @rgsrinivasan Cheeniya வுக்கு போட்டியாக அல்லும் பகலும் விழித்திருக்கும் ஆந்தையாக சாட்சிகள் பலவுடன் ஆனந்தமாக எழுதும் நம் @satchitananda ஷீர்டி சாய்பாபாவின் பாவத்துடன் பக்தியும் பாசமும் ஆசீர்வாதமும் நமக்கு அளிக்கும் @suryakala அவர்களுக்கு கோடி கோடி நமஸ்காரம் தங்க வானில் உலா வந்து என்றும் பளபள என்று மின்னும் பல கருத்துக்களை தீவிரமான சிந்தனைகளுடன் சிந்திக்க வைக்கும் @jayasala42 அழகாக விரிந்திருக்கும் மயில் தோகையை போலவாழ்க்கயில் பல விஷயங்காளை அலசி ஆராய்ந்து வெவ்வேறு க்ண்ணோட்டத்தில் அழகாக விமர்சிப்பவர் நமது @Viswamitra பாடல்கள் பல சரளமாக பாட்டு அமைக்கும் @PavithraS வின் எழுத்துகளில் பவ்யம் கலந்த, Winnie the Pooh வின் புன்னகையோடு பிரியமும் தென்படும் வாழ்வின் இனிமை ரோஜா மலர் போல துயரம் அதன் முட்கள் போல ஸ்வீட்டாக சொல்லும் நம் @Swethasri புஷ்ப்பங்களால் அலங்கரித்த ஸ்ரீனிவாசன்என்னுள் வசிக்கின்றான் என்று ப்ரியத்துடன் நமக்கு பதிலளிக்கும் @PushpavalliSrinivasan எல்லாப் பதிவிலும் like செய்து comment கொடுத்துகுழந்தயும் கடவுளும் ஒன்று என்று உதாரணம் காட்டுபவர்நம் @Goodgod தமது ஆன்மீக பதிவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்வார். பறவை போல் சந்தோஷமாக பறந்து இருப்போம் என்று Humming bird வடிவத்தில் காட்சி அளிப்பவர் @Rihana ரோஜா பூவை போல மென்மையான உள்ளம் கொண்டவர் நம் @Lathasv லதா என்ற பெயர் உள்ளவர்கள் எல்லோருமே ரோஜா பூக்களை அதிகமாக விரும்புவார்களோ! சீதா, ராமர், லக்ஷ்மணன் மற்றும் ஆஞ்சநேயருடன் உலா வரும் @vaidehi71 எல்லாப் பதிவுகளுக்கும் உடனே பதில் கொடுக்கும் விவேகம் நிறைந்தவர்.
Good one Latha. Thanks for sharing ரோஜாவின் மென்மையான மனம் பாரபட்சம் அற்ற இயற்கையாய் பரந்து விரிந்த இதயம் அனைத்துயிரும் ஒன்றாய் காணும் அன்பு கொடியாய் படரும் கவிதைகள் ... சிறந்த கவிக்கொடியின் நட்பு இவையே உங்களை தனித்து காட்டும் சிறப்பு !
Hi Latha, Thanks for telling the avatar. Yes, I like Rama and Sita. This avatar I had been having ever since I joined IL. Never would change. Well, I have curtailed my presence here due to other work issues. But if some one quotes me for sure will reply. You have analysed people here thoroughly. I know you are more spiritual as well. Just the title and your avatar says it all. Thanks for the wonderful write up. Vaidehi
Dear friends, @GoogleGlass : thanks for your likes and encouragement. @jskls : that's a lovely, cute little Kavidhai you have written complementing me, you put a soft smile on my face from my soul. Million thanks for that friend. @vaidehi71 : Thank you for your lovely fb.
@satchitananda : this tamil poem I have written in connection with your previous avatar as an owl and have expressed it saying that you are competing with Mr. Cheeniya and giving nice feedbacks. This article, It was about the friends in IL and their avatars and their style of writing!