ஆதிரையில் ஆராதிப்போம்.... ஆதிரையில் ஆராதிப்போம் - திருவாதிரையில் ஆராதிப்போம் அபிஷேகப்ரியர் ஆடல் அரசர் இக பர சுகம் தரும் ஈசர் அவரை...... ஆதிரையில் ஆராதிப்போம் - திருவாதிரையில் ஆராதிப்போம் உமையொரு பாகர் ஊழ்வினை தீர்ப்பவர் எல்லை இலாப்பொருள் ஏகர் அவரை..... ஆதிரையில் ஆராதிப்போம் - திருவாதிரையில் ஆராதிப்போம் ஐந்தெழுத்து மந்திரம் ஒன்றை ஜபித்து ஒலி வடிவத்தில் ஔடதம் அவரை.... ஆதிரையில் ஆராதிப்போம் - திருவாதிரையில் ஆராதிப்போம் நமசிவாய! நமசிவாய!! நமசிவாய!!! திருச்சிற்றம்பலம் .
hi knbg, thanks for the beautiful picture & poem... adal arasarin arul ungalukkum ungal familykkum eppothum irukka naanum avarai pirarthikiren... rgds, gomathi [/COLOR] View attachment 146856 ஆதிரையில் ஆராதிப்போம் - திருவாதிரையில் ஆராதிப்போம் அபிஷேகப்ரியர் ஆடல் அரசர் இக பர சுகம் தரும் ஈசர் அவரை...... ஆதிரையில் ஆராதிப்போம் - திருவாதிரையில் ஆராதிப்போம் உமையொரு பாகர் ஊழ்வினை தீர்ப்பவர் எல்லை இலாப்பொருள் ஏகர் அவரை..... ஆதிரையில் ஆராதிப்போம் - திருவாதிரையில் ஆராதிப்போம் ஐந்தெழுத்து மந்திரம் ஒன்றை ஜபித்து ஒலி வடிவத்தில் ஔடதம் அவரை.... ஆதிரையில் ஆராதிப்போம் - திருவாதிரையில் ஆராதிப்போம் நமசிவாய! நமசிவாய!! நமசிவாய!!! திருச்சிற்றம்பலம் .[/QUOTE]
நன்றி Respected RGS, SSN mom and Butterfly.......உங்களின் கனிவான பின்னூட்டம் எனக்கு ஊக்கம் தருகிறது....
தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அப்பன் அவனை ஆராதிக்க ஆயிரம் நாமங்கள், அவனை கொண்டாட ஆயிரமாயிரம் நாட்கள், எனினும் ஆதிரை நன் நாளில் ஆராதிக்க , அவனருளாலே அவனை வணங்கி, தேனினும் இனிய,தேவார,திருவாசகத்தோடு, திருவாதிரை நாளில் ஆராதிக்கிறோம்.