அறிவென்ன? மனமென்ன? அறிவொன்னு சொல்ல, மனமத வெல்ல... மனம் அது சொல்ல, அறிவொன்னு வீழ... அறிவொன்னு வாழ, மனமது சாக... அறிவும் மனமும், இரண்டற கலந்தாள.. காலம் கூடனுமே, வானம் வசப்பட... வழியுண்டோ? வாழ்வுண்டோ? இது புரியா நீ மண்டோ? எனக்கில்லை இக்கவலை, அறிவுல்லோர்க்கே அக்கவலை. அண்ணே ஒனக்கு புத்தி தெளியாமலே இருந்திருக்கலான்னே... நானாவது நிம்மதியா இருந்திருப்பேன்னே - அவஸ்தன்னே அவஸ்த...
எந்த அண்ணனுக்கு இந்த அறிவுரை நட்ஸ்?? ஒருவேளை இந்த கவிதையை படித்ததும் அடுத்தவர் மனதில் நினைக்கும் நினைப்பு உங்களுக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டதோ? ஆமா அறிவைப் பத்தியெல்லாம் நீங்க எதுக்கு தேவையில்லாம ஆராய்ச்சி பண்றீங்க? உங்களுக்கும் அதுக்கும் தான் சம்மந்தம் இல்லையே...
நட்ஸ்...சும்மா பீலா விடாதீங்க....சின்ன வயசுல கிரிக்கெட் விளையாடுனப்பவே பந்த ஒழுங்கா கேட்ச் பண்ணாதவரு நீங்க.... இப்ப வாய்ஸ் கேட்ச் பண்றீங்களா?? ஐ...ஐ...ஆள பாரு...ரீல பாரு :biglaugh
நட்ஸ்...நான் கவிதையை ஒழுங்க புரிஞ்சிருகேனா நு ஒரு டவுட்...உங்களளுக்கு அறிவு இல்ல நு தானே சொல்ல வரிங்க!!!