மௌனமாய் அழ இயற்கையை ரசிக்க குழந்தையின் அழுகையை நிறுத்த நிலவொளியில் குளிக்க மரம் நட அதிகாலையில் எழ அன்பு கொள்ள கனவில் வசிக்க நல்லதை பாராட்ட அல்லதை கண்டிக்க இசையை ருசிக்க போரை நிறுத்த இந்த கவிதையை படிக்க
ஊர் ஒரமாய் குடிசை முன் நில ஒளியியல் கோலமிட்டு அண்ணாந்து பார்த்தேன் முழுநிலவு முகத்தில் அடிக்க குழந்தை கன்னத்தில் தடவ மறைந்தது கண்ணீர் கேட்டது பாட்டு எங்கிருந்தோ ஒலிப்பெட்டியில் போர் அடிக்காத மழைலைப்பாட்டு இந்த கவிதையும் துணை புரிய நன்றி சொல்ல வார்த்தை இல்லை எனக்கு