Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Oct 21, 2011.
நீண்ட யுகங்களாகத் தோன்றிய என் வாழ்கை... உன்னைப் பார்த்தவுடன் அழகிய நொடியாக மாறியது எப்படி??
வருடங்கள் இத்துணை நான் வாழ்ந்ததே உனைக் காணும் இந்த நொடிக்காகவே கலக்கறீங்க போங்க :thumbsup
athiyaam, azaku
நொடிகளும் யுகங்கள் ஆயின நீ என்னோடு இல்லாத பொழுது. கவிதை அழகு சந்தியா :thumbsup