அக்னி அணங்குகள் ! அன்று அக்னியை அணைத்த சீதை கதை கேட்டு நெஞ்சம் எரிந்தது துடித்த அவளே மீண்டும் கண்ணகியாய் உருவெடுத்ததால் மதுரை எரிந்தது அவிந்தது எம் அக அக்னி இன்று அந்த அக்னி கணை அந்த கனல் கந்தக சக்தி எமக்கு வேண்டும் மறு முறை வரையறையின்றி மாறன் கணை தொடுக்கும் கயவர்களைக் கனலாட !