அரைக் குவளை பானத்தைக் கொடுத்தால், அரைக் குவளை கிடைத்ததே என்றெண்ணி, அதை மகிழ்வுடன் உண்பார் சிலர்! சிலரோ அரைக் குவளை இல்லை எனப் புலம்புவார்!...
தளர்ந்த நடையுடன் தீவிர சிகிச்சிப் பிரிவின் வாசலில் வந்து நின்றாள் பொன்னம்மா. கண்ணடிக் கதவின் வழியே அவளது பண்ணாடியைப் பார்த்தாள். அவரது உடலின்...
Thanks for the appreciation and 'like's dear friends! :-)
எண் சாண் உடலுக்குச் சிரசே பிரதானம்! உண்மைதான் நம் மூளையைக் காப்பதால்! சிரசைக் காக்கக் கவசம் தேவையாயினும், சிரசினுள் உள்ளதால் யோசித்தலும் நலம்!...
[IMG] பட்டை விபூதி தன் உடலை அலங்கரிக்க, சட்டையைச் சட்டை செய்யாத தாத்தா! குனிந்த முதுகை இன்னும் வளைத்தபடி, இனித்த பேச்சால் மயக்க முயலும் பாட்டி!...
தோட்டத்திலுள்ள மாமரத்தை, நான் நோட்டமிடுவேன் பூத்ததா என்றறிய! பங்குனி மாதம் பூக்களைக் காணாது, இம்முறை ஏன் தாமதம் என எண்ண, மாம்பழக் காலம்...
Thank you dear Sunitha. Very nice message from you too ! :-)
Dear RGS, This story was sent across to me by my sister and I wrote it in this format! Thanks a lot for your appreciation. R R :-)
ஒரு தேவாலயத்தைப் புதுமையாக்க விரும்பிய ஒரு பாதிரியார், நூறாண்டுகள் பழைமை வாய்ந்த கடிகாரத்தையும் மாற்ற விழையாததால், அந்தக் கடிகாரத்தின்...
என்றும் எம் அன்புத் தந்தை எம்மிடம் கூறுவார், 'என்றும் நமக்கென உள்ளது கிடைக்கும்', என்று. சுத்தமாகத்தான் இருக்கிறதே என்று நினைத்து, சுத்தமாக்க...