காசி விஷ்வநாதர் ஸ்துதி: கங்காதர தமணீய ஜடாகலாபம் கெளரீ நிரந்தர விபூஷித வாமபாகம் நாரயணப்பிரியம் அநங்கமதாப ஹாரம் வாராணஸீ புரபதிம் பஜ விஷ்வநாதம
புரட்டாசி ஏகாதசி விரதமும் பலன்களும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ஆம்நாள் ஏகாதசி வருகிறது. ஒரு வருடத்துக்கு 24...
சாமுண்டீஸ்வரி அன்னையை வணங்குங்கள். எதிர்ப்புகள் அகலும். தைரியம் பிறக்கும்.
[ATTACH] ஶ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் உடையவர் எனப்படும் ஶ்ரீராமானுஜர் ஜீவ நிலையில் அமர்ந்துள்ள சந்நிதியில், சிறிது நேரம் அமர்ந்து தியானம்...
[ATTACH] சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. . எள்ளுருண்டை தானம் செய்தால், நற்பலன்கள் உண்டாகும்.
எங்கு தர்ப்பணம் தரலாம் அமாவாசை தினத்தில் நீர்நிலைகளிலும், சில கோவில்களிலும் மறைந்த மூதாதையர்களுக்கும் உறவினர்களுக்கும் முறையாக பூஜை செய்து...
முன்னோர்களை திருப்திபடுத்துங்க தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் செய்யாதவர் கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த...
மகிமை நிறைந்த மஹாளயம் பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். வசிஷ்டமகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன்,...
ஏன் முன்னோர்களை வழிபடவேண்டும்? நமது வாழ்வில் தினமும் எதாவது ஒரு பாவத்தை செய்யும் சூழ்நிலை இயல்பாகவே அமைந்து வருகிறது. தெரிந்து செய்யும் பாவங்கள்...
மந்திரம் தர்ப்பணம் முடிந்ததும் நிறைவாக, ‘ஏஷாம் ந மாதா ந பிதா... குசோதகை:’ என்று மந்திரம் சொல்லச் சொல்வார்கள். ‘எவரொருவருக்குத் தாயில்லையோ,...