Re: Aum nama sivaya 15/08/2013 aum namashivAya aum namashivAya aum namashivAya aum namashivAya aum namashivAya aum namashivAya aum...
Thanks Shinara for immediate FB... regards
கர்ப்பத்துக் கேவல மாயாள் கிளைகூட்ட நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ வற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ் சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே (ப....
ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப் பாயுங் கருவும் உருவா மெனப்பல காயங் கலந்தது காணப் பதிந்தபின் மாயங் கலந்த மனோலய மானதே. (ப. இ.) அண்டங்கள் பலவற்றையும்...
ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும் மாற எதிர்க்கில் அரியவன் றானாகும் நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும் பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே. (ப. இ.)...
பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவுந் தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல் மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங் கூவி அவிழுங் குறிக்கொண்ட போதே. (ப. இ.)...
விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி ஒழிந்த முதல்ஐந்தும்1 ஈரைந்தொ டேறிப் பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்2 ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே. (ப. இ.)...
கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ் புருடன் உடலில் பொருந்துமற் றோரார் திருவின் கருக்குழி தேடிப் புகுந்தது உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே. (ப. இ.)...
இன்புறு காலத் திருவர்முன் பூறிய துன்புறு பாசத் துயர்மனை வானுளன் பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும் அன்புறு காலத் தமைத்தொழிந் தானே...
அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச் செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப் பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப் பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே...