Dear Jayasala, சத்தியமான வார்த்தை. ஈயச்சொம்பு ரசம், கல்பானை வெத்தக்குழம்பு, புளிக்காய்ச்சல் இவற்றிற்கு ஈடு இணை எது? இந்த காலத்து குழந்தைகள் இதை...
DEAR vIJIMAM. Very true. If we really want something to be done we will try all possible ways. Not getting the telephone lines are simply an...
Dear Vijimam, What you said is absolutely right. We haven't brought anything and we are not going to carry anything with us. In the middle...
It is very shocking to me. Though she was not well, by her writings we were with her. Since morning I was having a feeling that something bad...
. எல்லா தெய்வங்களும் நம்மை காப்பாற்றவே உள்ளன. எந்த தாயும் தன் குழந்தைகள் கஷ்ட படுவதை பார்த்து கொண்டு சும்மா இருப்பதில்லை. என்னுடைய...
அன்புள்ள புஷ்பலதா, இப்படிதான் நாம் வாழ்கையில் பலவற்றை தொலைத்துக்கொண்டு இருக்கிறோம். பாரம்பரியமான், வாழ்க்கைக்கு தேவையான் பலவற்றை இழக்கிறோம்....
அன்புள்ள ராஜிராம். தங்களுடைய ஓ அமெரிக்கா கவிதைகளை படிக்கும் சந்தர்ப்பம் இன்று தான் எனக்கு கிடைத்தது. அமெரிக்கா வை கண்முன் கொண்டுவந்து...
அன்புள்ள புஷ்பலதா, வாழ்கையே ஒரு தேடல் தானே. மேலும் தேடுவதில் ஒரு சுகமும் உண்டு இல்லையா. நல்ல கவிதை.
அன்புள்ள புஷ்பலதா, அறியா பருவத்தில் ஆசையை அடக்க தெரியாமல் மழையில் நனைந்து அடி வாங்கிய நினைவுகள் என் நினைவுக்கு வருகின்றன.
நவீன ஒள்வையாரே, தங்கள் ஆத்திச்சூடி அருமையிலும் அருமை. தொடரட்டும் மெய் எழுத்து பாடல்கள்.