ஞானத்தின் திருவுருவே உன்னை நானிங்கு பணிந்து நின்றேன் வானகம் வேண்டவில்லை நான் வாழவோர் வழிசொல்லுவாய் (ஞானத்தின் திருவுருவே...) கானகம் ஏகிடவே...
அவர் பெயர் என்னவென்று எனக்குத் தெரியாது. தங்கமாமா என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். எனக்கும் அப்படித்தான் தெரியும். வயசு சுமார் 65 இருக்கும்....
மலர்மாலை உனக்கு மலர்ப்பாதம் எமக்கு நறுமணம் கமழும் மலர்மாலை நாங்கள் உனக்குச் சாற்றிடுவோம் கருணைக் கண்மலர் திறந்திடுநீ காத்திடுவாயே ஸாயி ராம்...
மிகவும் நன்றி ஜி.
ஜி உங்கள் கனிவான சொற்கள் என் பாக்கியம்.
குங்குமஞ் சுமந்த கழுதையானேன் கடினமே லோட்டின் உள்ளிருக்கும் நுங்கின் சுவையறியா மூடனானேன் நான்பிறந்த நாளாய் நெஞ்சுறையும் கங்கைச் சடையானை...
இரவின் நிறங்கள் கண்பதிந்தும் கருத்துப் பதியாமல் சன்ந்யூஸ் பார்க்கும் சதாசிவம் ஏஸிபெட்ரூம் கேட்டதை ஒரே மகன் பேசியிருப்பானா மனைவியிடம்?...
ஸாயி ரத்தினம் ஸாயி ரத்தினம் சீரடி தந்த ஸாயி ரத்தினம் ஸாயி ரத்தினம் ஸாயி ரத்தினம் சீரடி தந்த ஸாயி ரத்தினம் ஸாயி பெயரால் தணியும் நம்சினம்...
இளமை (ஆசிரியத்துறை) விழிகள் நீரை பொழிந்திடும் போதும் மனதுக்குள்ளே ஒரு தாகம் வலிகள் நிறைந்த வரிகளைப் பாடும் இதழ்களின் பின்னொரு சோகம்...
எந்தையின் அணைப்பினிலே அன்னையை நான்கண்டு என்னையே மறந்துவிட்டேன் - என் எந்தையின் அணைப்பினிலே அன்னையை நான்கண்டு என்னையே மறந்துவிட்டேன்...