the story name is Atharkor Neramundu by RC
The Story name is 'En Kannil Paavaiandro""
இரவு விருந்திற்கான ஏற்பாடுகள் செய்ய மஞ்சரியும் வர்ஷிணியும் அர்ஜுனின் வீட்டிற்க்கு வந்தார்கள். இருவரையும் வரவேற்ற பாட்டி வர்ஷினியிடம் பழைய கதைகளை...
இதுவரை டைப் பண்ணினதை ஒரு சின்ன போஸ்ட்'௮ போட்டு இருக்கேன். அட்ஜஸ்ட் பண்ணிகோங்க. சீக்கிரம் அடுத்த அப்டேட் குடுக்கறேன்.
அர்ஜுன் புது வீடு பார்த்து குடிபோக உதவி செய்த போதெல்லாம் வர்ஷினி என்ற பெயர் மஞ்சரி'யின் காதில் விழுந்து கொண்டே இருந்தது. வர்ஷினி அவன் பாட்டி...
Hi all, Sorry!!! i am busy with some work.. will post the next update soon..
Thank u daffny..
can anyone post me yesterday's episode? i missed it
வாரநாட்கள் எப்படியோ கடந்து விட்டது மஞ்சரிக்கு விடுமுறை நாட்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை. வெள்ளி இரவு ஹோட்டல் வந்த மஞ்சரிக்கு போரடித்தது....
இரவு நேரம் கழித்து உறங்கியதாலும் பயணத்தினால் சேர்ந்த அலுப்புமாக விடிந்து இரண்டு மணி நேரம் கழித்து தான் மஞ்சரிக்கு தூக்கம் தெளிந்தது. எழுந்ததும்...