எதுகை எங்கே மோனையும் எங்கே அன்று நெய்த கவிதையும் எங்கே இதயம் இங்கே கனவும் இங்கே இதயம் இங்கே கனவும் இங்கே அன்று நெய்த கவிதையும் எங்கே ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ எதுகை எங்கே மோனையும் எங்கே அன்று நெய்த கவிதையும் எங்கே விழி கண்டு விரல் அன்று தமிழ் பாடல் வடிக்கும் தமிழ் பாடல் வடிக்கும் விழி கண்டு விரல் அன்று தமிழ் பாடல் வடிக்கும் தமிழ் பாடல் வடிக்கும் அழகான அவள் மேனி தனைக்கண்டு சிலிர்க்கும் அழகான அவள் மேனி தனைக்கண்டு சிலிர்க்கும் பகல் கூட இரவென்று அது எண்ணி மயங்கும் பகராத பேச்சாலே இதழோரம் வியர்க்கும் ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ எதுகை எங்கே மோனையும் எங்கே அன்று நெய்த கவிதையும் எங்கே எதுகை எங்கே .. மதனன் தன் படை கண்டு கவி நெஞ்சம் மிரளும் கவி நெஞ்சம் மிரளும் நதி குடித்தும் தீராத ஒரு தாகம் வளரும் ரதி தேவி இரு பாதம் சரணென்று சுருளும் மது மயக்கம் அதி காலை ரவி கண்டு தெளியும் ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ எதுகை எங்கே மோனையும் எங்கே அன்று நெய்த கவிதையும் எங்கே எதுகை எங்கே