மனைவிக்கு எல்லாம் தெரியும்! வெளியே போய் இரவு வீடு திரும்பினர் ஒரு தம்பதி.. கேட்டில் போட்டிருந்த பூட்டு மக்கர். உடனே அந்த மனைவி , " இந்தாங்க ,நீங்க டார்ச் அடிங்க நான் திறக்கறேன்" னுட்டு ரொம்ப நேரமா சாவியப் போட்டு சுத்தி சுத்திப் பார்த்து சலிச்சு போய் "நான் டார்ச் பிடிக்கிறேன் நீங்க தெறங்க"ன்னா. கணவர் சாவியப் போட்டதுமே "க்ளிக்" பூட்டு திறந்து விட்டது. அவள் கோபமாக "இப்பத் தெரிஞ்சுதா டார்ச் எப்புடி புடிக்கணும்னு" ன்னு கேட்டா பாரு....! jayasala 42