ஊர்கள் தம் பெயருடன் அந்த ஊரின் சிறப்பையும் தாங்கி நிற்கின்றன. அவற்றின் பட்டியல் கீழே. இதில் விடுபட்டது ஏதேனும் இருப்பின் சேர்த்துக் கொள்ளலாம்.... திருப்பதி-லட்டு பழனி-பஞ்சாமிர்தம் திருநெல்வேலி-அல்வா பண்ருட்டி-பலாப்பழம் மணப்பாறை-முறுக்கு சேலம்-மாம்பழம் திண்டுக்கல்-பூட்டு திருப்பூர்-பனியன் மதுரை-குண்டு மல்லி சிவகாசி-பட்டாசு நாமக்கல்-முட்டை தஞ்சாவூர்-தட்டு பேரையூர்-பருப்பு சாதம் நமணசமுத்திரம்-வெள்ளரிக்காய் பிள்ளையார்பட்டி-அப்பம், மோதகம் மன்னார்குடி - மதில் திருவாரூர் - தேர் கும்பகோணம்- கோவில், வெற்றிலை திருச்சி- மலைக்கோட்டை மதுரை-மல்லி மேட்டூர்- அணைகட்டு சேலம்-இரும்பு கோவை-பஞ்சு திருவிடைமருதூர்-தெரு காஞ்சிபுரம்- பட்டு குற்றாலம்-அருவி கொல்லிமலை-தேன் கோட்டக்கல்-ஆயுர்வேதம் சிதம்பரம்-ரகசியம் நீலகிரி- தேயிலை ராஜபாளையம்-நாய். முதுமலை-யானை பத்தமடை-பாய் ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா அலங்காநல்லூர் - ஜல்லிக்கட்டு திருவண்ணாமலை - தீபம் வளையப்பட்டி - தவில் திருச்செந்தூர் - வேல் கன்னியாகுமரி - வள்ளுவர் சிலை ஒக்கேனேக்கல் -நீர்வீழ்ச்சி இராமேஸ்வரம் - பாம்பன் பாலம் கரூர்-கோரைப்பாய் ஊத்துக்குளி-வெண்ணெய். சென்னிமலை-பெட்சீட். குமாரபாளையம்-லுங்கி. சிவகாசி-லித்தோ பிரஸ்(அச்சகம்), வெடி ஈரோடு - மஞ்சள்.
Re: ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வர Srivilliputur - Andal Kovil (The kovil in TN symbol) Kovilpatti - ?
Re: ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வர& kadalai mittai, Ettayaburam-bharathi Kayatharu-kattabomman Vellore-sippai kalagam Chengi-malaikottai,Desingu raja Thoothukudi-mecrons Chennai-sangamam, Thiruvaiyaru-pancharatna keerthanai,Asoka