உன்னை கண்ணால் கண்டதும் பனிக்கட்டியாய் உருகினேன் உன்னை அருகில் பார்த்ததும் பரவசம் அடைந்தேன் உன் நிறத்தை கண்டதும் முக மலர்ச்சி அடைந்தேன் உனக்காக காக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமென புரிந்தேன் கோடையிலும் குளிரிலும் உன்னையே நான் விரும்புகிறேன்.