மல்லிகை மலர் உன் நிறம் தாமரை மலர் உன் முகம் திராட்சை உன் கண்கள் மாங்கனி உன் கன்னங்கள் பவளம் உன் உதடுகள் முத்துக்கள் உன் பற்கள் பால் நிலவு உன் தேகம் கருமேகம் உன் கேசம் நீ மலரா, கனியா, விலை மதிப்பான கற்களா, இயற்கையா அல்ல நீயே எனக்கு இவ்வுலகு.
உண்மை தான்...உலகத்தை இப்படி ரசிக்கிறோமா என்று தெரியவில்லை..ஆனால்..பிரியமானவளை இப்படி ரசிக்கும் போதுதான் உலகம் எப்படி இருக்கிறது என்று தெரிகிறது, இல்லையா..விஸ்வா சார்! Sriniketan
Whatever men appreciate in the world, that belongs to the better half as men see their better half as their world. Viswa