குழப்பங்கள் எனைச் சூழ தனியனாக நின்றேன். புழுக்கத்துடன் தலையுதற, யாரோ வரக் கண்டேன். யார் அங்கே? என்றேன். நீ வந்து நின்றாய். ஏன் இங்கே? என்றேன். விதிர்விதிர்த்துப் போனாய். பெரிதான உன் விழிகள் நீர் நிறைந்து தளும்ப, சிதறிய கண்ணீர்த் துளிகள் தரையதனை நனைக்க, நீ நின்று விட்டுப் போனது என்னுள் உறைந்திருக்கிறது. உன்னை விட்டுக் கொடுத்தது இன்னும் எனைத் தைக்கிறது.
True Latha. Only that we do realize it very late. And about forgetting - its just like covering it up. A little poke and everything erupts. Thanks for your nice feedback. -rgs
"நீ நின்று விட்டுப் போனது என்னுள் உறைந்திருக்கிறது. உன்னை விட்டுக் கொடுத்தது இன்னும் எனைத் தைக்கிறது." Nice lines.....
பெரிதான உன் விழிகள் நீர் நிறைந்து தளும்ப, சிதறிய கண்ணீர்த் துளிகள் தரையதனை நனைக்க, sri intha kaatchiyai ninaiththu paarththen .manathai urukkia varikal