தமிழர் திருநாளாம் தை திருநாள் தம் முன்னோரை போற்றும் நன்நாள் மூன்று நாட்களாய் கொண்டாடபடும் முத்தான நாள் வேண்டாதவையும், தீயவையும் கழித்திட பழயவைகளை அழித்து கணக்கில்லா போகி என்றோரு நாளும் உண்டு முன்னோருக்கு முன்னோரான சூரியனை போற்றி அவனுக்காய் பொங்கல் வைத்து வணங்கி ஆசிபெற முதல் நாள் வாழ்நாள் முழுவதும் நமக்காய் வாழ்ந்து நமக்காய் அனைத்தையும் தரும் கோ வை போற்றி ஆசிபெற இரண்டாம் நாள் வரும் காலம் நல்லதாய் அமைய நல்ல எண்ணங்கள் மேலும் பெருக வேண்டிகொள்ள மூன்றாம் நாள் இப்படியே நாமும் வணங்கி நல்லவை பல பெற்றிடுவோம், தீயவை முற்றிலும் அழித்திடுவோம்......... இனிய பொங்கல் மற்றும் போகி நல் வாழ்த்துக்கள்.....
உங்கள் இனிய வாழ்த்துக்கு நன்றி தேன்மொழி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். -ஸ்ரீ
தேன்மொழி பொங்கல் கவிதை அருமை .உங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .இயற்கைக்கு நன்றி செலுத்துவதற்கு இப்படி ஒரு திருநாள்.என்னே நம் முன்னோரின் தீட்சண்யம்
நன்றி பெரியம்மா.......உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் என்னோட பொங்கல் நல்வாழ்த்துக்கள் மா.... அதனால் தான் அவர்கள் முன்னோர்கள் இல்லையா மா.......