திரிதலும் திறம் பட இருத்தல் வேண்டும், இல்லையேல் அதை வேண்டுவார் இல்லை உலகில், ஆம்,புது பால் பொங்கி,அமர்ந்து சுண்டக் காய்ச்சி, பக்குவமாய் பதமான சூட்டில்,சில துளி நல்ல, உறை மோர்தனை கலந்து அதை வைத்து, மறுநாள் காலையில் கவலையுடன் நோக்கி, திரிதல் திறம்பட இருந்தால் மட்டுமே, பாற்கடல் கடைந்ததை போலே,மர மத்தை கொண்டு தயிராய் மாறிய பால் பதார்த்தத்தை, சில,பல சிலுப்பல்கள் செய்ய ,பிரிந்தது அமுதம் போல் பசும் மஞ்சள் நிற வெண்ணை, லாவகமாய் அதனை பிரித்தெடுத்து,மீதமுள்ள, மணக்கும் மோரினை நீர்விட்டு விலாவி, பசிய கருவபில்லை தெளித்து பரிமாற, வயிற்ரை குளிர்வித்தது நீர் மோர். எனவே திரிதலும் திறம்பட வேண்டும்.
idhudhan andha thiridhala...deepa nan vera ennavo nenachchen.. indha thiridhalai romba azhaga vaarththaigalil solli irukkireergal.. nanru... mor paaththadhum kudikanum pola iruku...
I liked the image as much as I liked the poem. The image made me to long for buttermilk right away. Thank you and keep posting such wonderful poems. Viswa