காதல் கரு கொள்ளும் கணவன்... இதயம் வென்றவள் மனதைக் கொண்டவள் எனைக்கொண்டு கரு சுமந்து எங்கள் கண்மணிகளை சுமந்தவள் அவளைக் கொண்ட நான் என்செய்வேன்? என் கவிதைகளுக்கு அவள் கருவாக உருவாக கவிதைகள் பிறக்கின்றன எம் காதலை வளர்த்து அவளே கருவாக என்றென்றும் காதல் குழந்தைகளை கவிதைகளாய் பிரசவிக்கிறேன் பிரசுரிக்கிறேன் கணவனாய்... (என் காதல் / கவிதைக் கரு சித்ராவுக்கு)
நட்ஸ்......ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி சித்ராக்காவுக்கு கொடுக்க வேண்டிய காதல் கடிதங்களை எல்லாம் இப்போ தான் வெளியில எடுக்குறீங்க போல தெரிது...:hide: